sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

உடனடி பலன்

/

உடனடி பலன்

உடனடி பலன்

உடனடி பலன்


ADDED : ஜூன் 05, 2025 09:45 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 09:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டவரின் அடியவளான 'எலியா' மக்களுக்கு தொண்டு செய்வதில் வாழ்நாளைக் கழித்தாள். ஒருமுறை பஞ்சம் ஏற்பட்ட போது பரமபிதாவிடம் வேண்டி மழையை வரவழைத்தாள்.

இந்த சம்பவத்தை பாதிரியார் ஒருவர் சர்ச்சில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அப்போது மழை வந்தது. அங்கு கூடியிருந்த மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

இதையெல்லாம் கண்ட பாதிரியாரின் மகன், 'மழை வர வேண்டும் என எலியாவின் கதையை அப்பா சொன்னாரா... இல்லை தற்செயலாக மழை பெய்ததா... இல்லை சொற்பொழிவைக் கேட்டு ஆண்டவரே மழை பெய்யச் செய்தாரா' என தன் தாயிடம் கேட்டான்.

விசுவாசமான செயலுக்கான பலன் உடனடியாக கிடைக்கும் என்றாள்.






      Dinamalar
      Follow us