sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

நாட்டுப்பற்று

/

நாட்டுப்பற்று

நாட்டுப்பற்று

நாட்டுப்பற்று


ADDED : அக் 17, 2025 07:57 AM

Google News

ADDED : அக் 17, 2025 07:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிசிலி தீவை சேர்ந்தவர் விஞ்ஞானி ஆர்கிமிடிஸ். அவருக்கு அரசவையில் இடம் கொடுத்தார் தீவின் மன்னர். ஒருமுறை எதிரி நாட்டின் மன்னர் மார்சேல்ஸ் படையெடுத்தார். அந்த படையை தன் நாட்டு எல்லையிலேயே நிறுத்துவதற்காக ஆர்கிமிடிஸ் உடனடியாக அங்கு சென்றார்.

கடைசி வரை எதிரியால் தீவுக்குள் வர முடியவில்லை. தீவின் தலைநகருக்கு திரும்பிய விஞ்ஞானி ஆர்கிமிடிைஸ சந்திக்க விரும்பி வீரனை துாது அனுப்பினார் எதிரி மன்னர். ஆனால் நாட்டுப்பற்று கொண்ட ஆர்கிமிடிஸ் சந்திக்க மறுத்ததால் கோபமுற்ற வீரன் வாளால் குத்திக் கொன்றான்.

'விஞ்ஞானியை நேரில் சந்தித்து பேச ஆசைப்பட்டேன். ஆனால் தீராத பழிக்கு ஆளாக்கி விட்டாயே' என வீரனிடம் வருந்தினார் மார்சேல்ஸ். மேலும் விஞ்ஞானியின் குடும்பத்திற்கு பணஉதவி செய்தார். நாட்டுப்பற்றால் இன்றும் மக்களின் மனதில் வாழ்கிறார் ஆர்கிமிடிஸ்.






      Dinamalar
      Follow us