sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

யாருக்கு சிலை

/

யாருக்கு சிலை

யாருக்கு சிலை

யாருக்கு சிலை


ADDED : அக் 30, 2025 11:05 AM

Google News

ADDED : அக் 30, 2025 11:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மலை அடிவாரத்தில் உள்ள தன் நிலத்தில் நின்றிருந்தார் விவசாயி ஜாக்சன். அங்கிருந்து பார்த்தால் அவரது தாழ்வான கிராமமும், அருகிலுள்ள கடலும் தெரியும். ஒருநாள் நிலத்தில் இருந்த போது. நில அதிர்வு ஏற்படப் போகிறது என உணர்ந்தவுடன் சர்ச் மணியை பலம் கொண்ட மட்டும் அடித்தார்.

ஆங்காங்கே இருந்த மக்கள் சர்ச்சை நோக்கி ஓடி வந்தனர். சற்று நேரத்தில் ராட்சத அலையால் கிராமமே மூழ்கியது. உயிர் பிழைத்த மக்கள் நம் ஊர் அரசியல்வாதியை போல தங்களை காப்பாற்றிய விவசாயிக்கு சிலை வைக்க விரும்பினர். பதறிப் போன அந்த விவசாயி, 'எனக்கு சிலை வைப்பதாலோ, அதற்கு விழா கொண்டாடுவதாலோ யாருக்கு லாபம்? அடுத்தவருக்கு உதவி செய்யத்தான் ஆண்டவர் நம்மை படைத்திருக்கிறார். இதுவே உண்மையான விசுவாசம்' என்றார் நெத்தியடியாக ஜாக்சன்.






      Dinamalar
      Follow us