sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

தீர்ந்தது சந்தேகம்

/

தீர்ந்தது சந்தேகம்

தீர்ந்தது சந்தேகம்

தீர்ந்தது சந்தேகம்


ADDED : டிச 17, 2020 05:39 PM

Google News

ADDED : டிச 17, 2020 05:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பகுத்தறிவுவாதி ஒருவர், '' ஆண்டவர் இருப்பதை நான் நம்பவில்லை. ஏன் தெரியுமா? கண்ணால் காணாத ஒன்றை எப்படி நம்புவது?'' எனக் கேட்டார்.

''இருதயம் துடிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?'' என்று கேட்டார் ஆத்திகர்.

'' பார்த்ததில்லை'' என்றார்.

''இருதயத்துடிப்பை உணர்ந்திருக்கிறீர்களா?''

''ஆம்...என் நெஞ்சில் கை வைக்கும் போது உணர்ந்திருக்கிறேன்''

''அதுபோலத்தான் ஆண்டவரை நாம் காண்பதில்லை. ஆனால் மனதால் உணர முடியும்'' என்றார்.

வாயடைத்து நின்றார் பகுத்தறிவுவாதி.






      Dinamalar
      Follow us