sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

கண்ணோடு காண்பதெல்லாம்

/

கண்ணோடு காண்பதெல்லாம்

கண்ணோடு காண்பதெல்லாம்

கண்ணோடு காண்பதெல்லாம்


ADDED : செப் 14, 2021 04:52 PM

Google News

ADDED : செப் 14, 2021 04:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருவர் வெயிலில் துாங்கி கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற விறகு வெட்டி ஒருவர், படுத்திருப்பவரை பார்த்து 'கடுமையான உழைப்பாளியாக இருப்பார்போல' என எண்ணினார். அந்த வழியாக வந்த திருடன் அவரை பார்த்து, 'நம்மை போல இரவு முழுவதும் திருடி இருக்கிறான்போல' என எண்ணினான். மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அவரை பார்த்ததும், 'காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது' என நினைத்தான்.

பார்த்தீர்களா... ஒவ்வொருவரும் அவரவர் பார்த்த கோணத்தை வைத்தே பிறரை மதிப்பிடுகின்றனர். கண்ணோடு காண்பதெல்லாம் பொய்யாகதான் இருக்கும். தீர விசாரித்தால்தான் உண்மை புரியும்.






      Dinamalar
      Follow us