sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

தயாராகுங்கள்

/

தயாராகுங்கள்

தயாராகுங்கள்

தயாராகுங்கள்


ADDED : மார் 05, 2023 08:28 AM

Google News

ADDED : மார் 05, 2023 08:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியவர் சாலையோரத்தில் குழிகளை தோண்டி சில விதைகள், மரக்கன்றுகளை நட்டுவித்துக் கொண்டிருந்தார். அந்த வழியாக செல்லும் யாரும் அவரைக்கண்டு கொள்ளவில்லை. இருந்தாலும் அவரின் பணி அவ்வூர் தலைவருக்கு வியப்பை தந்தது. ஒரு நாள் அவரிடமே வந்து உங்களுக்கோ வயது முதிர்ந்து விட்டது. பிறகு எதற்கு இந்த வேலை எனக் கேட்டார். அதற்கு பெரியவர் ''விதை மரமாகி கனி தரும் போது நான் இருக்க மாட்டேன். அதை என்னுடைய மக்களாகிய உங்களுக்கு பயன்படுமே என சொல்லி விட்டு அடுத்த விதை, மரக்கன்றுகளை நடுவதற்கு குழி தோண்ட தயாரானார். விதை விதைக்கின்றவன் பாக்கியவான் என்கிற பைபிள் வாசகம் அச்சடித்த துண்டு பேப்பர் காற்றில் பறந்து வந்து தலைவரின் முகத்தில் பட்டது.






      Dinamalar
      Follow us