sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

வேடிக்கை பார்ப்பது அழகா...

/

வேடிக்கை பார்ப்பது அழகா...

வேடிக்கை பார்ப்பது அழகா...

வேடிக்கை பார்ப்பது அழகா...


ADDED : ஆக 21, 2023 02:07 PM

Google News

ADDED : ஆக 21, 2023 02:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டில் வளர்ந்த மூங்கில் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டதில் காடே தீ பற்றிக் கொண்டது. சிங்க ராஜா முதல் யானை உட்பட எல்லா விலங்குகளும் பறவைகளும் அது எப்படி எரிகிறது என வேடிக்கை பார்த்தன.

அப்போது ஒரு குருவி மட்டும் தனது அலகுகளால் தண்ணீரை எடுத்து வந்து தீயில் தெளித்து விட்டு சென்றது. இதைப் பார்த்த நரி குருவியே உனக்கு என்ன வேண்டாத வேலை. நாங்கள் எல்லாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பது போல பார்க்க வேண்டியது தானே எனக் கேட்டது.

அதற்கு என்னால் எவ்வளவு தண்ணீரை எடுக்க முடியுமோ அவ்வளவு எடுத்து வந்து ஊற்றுகிறேன். இன்று இல்லாவிட்டாலும் நாளை தீ எரிவது நின்று விடும் என்றது குருவி. அதுபோல பிரச்னைகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதனை எதிர் கொள்ளுங்கள். ஒரு நாள் அதுவாகவே ஓய்ந்து விடும்.






      Dinamalar
      Follow us