sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

துன்பத்தில் பங்கு கொள்ளுங்கள்

/

துன்பத்தில் பங்கு கொள்ளுங்கள்

துன்பத்தில் பங்கு கொள்ளுங்கள்

துன்பத்தில் பங்கு கொள்ளுங்கள்


ADDED : ஆக 21, 2023 02:06 PM

Google News

ADDED : ஆக 21, 2023 02:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டில் மேய்ந்து கொண்டிருந்த மான் கூட்டத்தை நோக்கி வேடன் ஒருவன் விஷ அம்பை விடுத்தான். அது தவறி அருகில்இருந்த மரத்தில் பட்டு சிலநாள்களில் அது பட்டுப்போனது. அம்மரப்பொந்தில் வசித்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அங்கிருந்து போகவில்லை. கிளியின் அன்பைக் கண்ட தேவதை இறங்கி வந்து ஏன் இதை விட்டு விலகாமல் இருக்கிறாய் எனக் கேட்டது. தான் பிறந்து வளர்ந்த மரத்தை விட்டு விலகிச் செல்ல மனம் வரவில்லை என்றது. கிளியின் அன்பைக் கண்ட தேவதை உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது. அதற்கு கிளி இந்த மரம் பூத்து குலுங்க வேண்டும் என கேட்டது. இந்த கிளியை போல நாமும் பிறர் துன்பத்திலும் பங்கு கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us