sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

உழைப்பின் உன்னதம்

/

உழைப்பின் உன்னதம்

உழைப்பின் உன்னதம்

உழைப்பின் உன்னதம்


ADDED : ஆக 04, 2022 12:07 PM

Google News

ADDED : ஆக 04, 2022 12:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுறுசுறுப்பாக உணவு சேகரிக்கும் வேலையை செய்து கொண்டிருந்தது எறும்பு.

அதைப்பார்த்த வெட்டுக்கிளி, ''என்னப்பா நீ... எப்ப பாத்தாலும் வேலை பாத்துக்கிட்டே இருக்க. என்னையப்பாரு. நான் எப்படி ஜாலியா இருக்கேன்'' என கிண்டல் செய்தது. ஆனாலும் இதை பொருட்படுத்தவில்லை எறும்பு.

ஒருநாள் மழை கொட்டிக் கொண்டிருந்தது. உணவு தேட வெளியே செல்ல முடியாமல் தவித்தது வெட்டுக்கிளி. மழை நின்றபாடில்லை.

அருகே இருந்த எறும்பு புற்றிற்கு சென்ற வெட்டுக்கிளி, ''நண்பா... எப்பத்தான் மழை நிற்கும் என்று தெரியலேயே... பசி வயிற்றை கிள்ளுகிறது. நீ எப்படி சமாளிக்கிறாய்'' எனக்கேட்டது.

''ஹூம்... எனக்கென்னப்பா கவலை.

நான் முன்பு சேமித்தது இப்போ கைகொடுக்குது. இந்தா நீயும் கொஞ்சம் எடுத்துக்கோ'' என உணவை கொடுத்தது எறும்பு. அவமானத்தால் தலை குனிந்த வெட்டுக்கிளியால் அதை வாங்கக்கூட முடியவில்லை.

பார்த்தீர்களா... இதுதான் உழைப்பின் உன்னதம். எப்போதும் வேலை செய்து கொண்டே இருங்கள். நிச்சயம் வெகுமதி கிடைக்கும்.






      Dinamalar
      Follow us