ADDED : டிச 17, 2021 12:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள். பயம் ஓடிப்போய்விடும்.
* பலசாலியை விட மிதமாக கோபம் கொள்பவனே சிறந்தவன்.
* எதிலும் பற்று அற்றவர்களாக இருப்பவர்களே பாக்கியவான்கள்.
* சுறுசுறுப்புடன் செயல்படுங்கள். அதுவே நல்லது.
* உங்களது நல்ல நோக்கங்களை ஆண்டவர் நிச்சயம் பூர்த்தி செய்வார்.
- பொன்மொழிகள்

