sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

பைபிள் பொன்மொழிகள்

/

பைபிள் பொன்மொழிகள்

பைபிள் பொன்மொழிகள்

பைபிள் பொன்மொழிகள்


ADDED : மே 19, 2019 08:39 AM

Google News

ADDED : மே 19, 2019 08:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வாழ்க்கை என்பது சற்று நேரம் தோன்றி மறைந்து போகும் புகை.

* நம்மில் எவரும் தனக்காக வாழ்வதில்லை; தனக்காக சாவதுமில்லை.

* மனிதனின் வாழ்நாட்கள் புற்களுக்கு ஒப்பானவை. வயலின் பூவைப் போல அவன் செழிக்கிறான். காற்று அதன்மீது வீசியதும், பூ இல்லாமல் போய் விடுகிறது.

* மனக்கசப்பு, கோபம், குரோதம், கூக்குரல், ஏச்சுப்பேச்சு ஆகிய குணங்களை விட்டொழியுங்கள். ஒருவருக்கொருவர் கருணையோடும், வாஞ்சையுள்ளத்தோடும் மன்னித்து வாழுங்கள்.

* விருந்து செய்யும்போது ஏழைகளையும், நடக்க இயலாதவர் களையும் கூப்பிடுவாயாக.

* ஒன்றின் துவக்கத்தை விட அதன் முடிவு தான் சிறந்தது.






      Dinamalar
      Follow us