ADDED : அக் 18, 2019 02:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உங்களுக்குள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பை பரிமாறிக் கொள்ளுங்கள்.
* வெட்கத்தை இழந்த மனிதன் நேர்மையற்ற மோசடிக்காரனாகி விடுகிறான்.
* நண்பர்களிடம் நல்லவராக நடப்பவரே இறைவனிடத்தில் சிறந்தவர் ஆவார்.
* விரோதிகளை அதிகம் வெறுக்காதீர்கள். ஒருநாள் அவரும் நண்பராகக் கூடும்.
* ஒருவரைப் பார்த்து ஒருவர் ஒருபோதும் பொறாமை கொள்ளாதீர்கள்.
- பொன்மொழிகள்

