sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

பெற்றோரே... உஷார்

/

பெற்றோரே... உஷார்

பெற்றோரே... உஷார்

பெற்றோரே... உஷார்


ADDED : ஜூன் 12, 2025 11:25 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 11:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெற்றோரின் அக்கறையின்மையால் குழந்தைகள் கட்டுப்பாடு, ஒழுக்கம் இல்லாமல் வளர்கிறார்கள். இப்போது வளரும் குழந்தைகள்...

* துாங்கிய படுக்கையைத் தானே எடுப்பதில்லை.

* பெற்றோர், பெரியவர்களை மதிப்பதில்லை

* உறவினர்களை யார் என்றே தெரியவில்லை.

* வெளி நபர், இடங்களில் பழகத் தெரியவில்லை.

* எப்படி உடுத்துவது என்ற தெளிவு இல்லை.

* நல்லது, கெட்டதை பகுத்தறிய முடியவில்லை.

* தொலைநோக்கு பார்வை, சிந்தனை இல்லை.

இவை எல்லாம் ஆபத்தை விளைவிக்கும். எனவே உஷாராக இருங்கள். சிறுவயது முதல் நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுங்கள். குழந்தைப்பருவமே எதிர்காலத்தின் அஸ்திவாரம்.






      Dinamalar
      Follow us