sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

பேச்சில் கவனம்

/

பேச்சில் கவனம்

பேச்சில் கவனம்

பேச்சில் கவனம்


ADDED : ஜூலை 15, 2025 01:07 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 01:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தனிமனிதன் முதல் பொதுவாழ்வில் இருப்பவர் வரை அனைவருமே பேச்சால் பிரச்னைக்கு ஆளாகின்றனர். இதில் தவறான பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பேச்சு என இருவிதம் உண்டு. பேசுவதில் கவனமாக இருக்க வேண்டும். பேசிய வார்த்தைக்கு நுாறு விதமான அர்த்தங்கள் உண்டு. எப்படி பேசுவது என்பதை விட எப்படி பேசக் கூடாது என அறிந்து கொள்வதில் தான் புத்திசாலித்தானமும், வெற்றியும் இருக்கிறது.

குடும்பத்தில் சண்டை வந்தால், 'அதிகம் பேசாதே; அவதிப்படாதே' என பெரியவர்கள் அறிவுரை சொல்வார்கள். அதற்காக ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னால் விஷயத்தை புரிய வைக்க முடியாது. பேசுபவருக்கும் கேட்பவருக்கும் பயனுள்ளதாக பேச்சு அமைய வேண்டும். கேட்பவருடைய கண்களை பார்த்து பேசினால் அது உண்மையும், உறுதியும் கொண்டதாக இருக்கும்.






      Dinamalar
      Follow us