sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

மீண்டும்... மீண்டும்...

/

மீண்டும்... மீண்டும்...

மீண்டும்... மீண்டும்...

மீண்டும்... மீண்டும்...


ADDED : மே 17, 2024 07:57 AM

Google News

ADDED : மே 17, 2024 07:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதிகாலையில் விழித்தல், விடாமுயற்சி இரண்டும் வெற்றியாளருக்கு கண்கள் போன்றவை என்கிறார் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.

* இரை தேடிச் செல்வதற்காக பறவைகள் அதிகாலையில் கண்விழிக்கும். அதுபோல் மனிதனும் அதிகாலையில் எழுந்து பணிகளில் அக்கறையுடன் ஈடுபட வேண்டும்.

* முதுமை அடைந்த பின் கழுகு மலைப்பகுதிக்கு செல்லும். இறகுகள், நகங்களைத் தன் அலகால் அகற்றும். கடைசியில் பாறையில் மோதி அலகையும் உடைக்கும். இறகுகள், அலகு வளரும் வரை காத்திருக்கும். அதன்பின் விடாமுயற்சியுடன் வாழ்வைத் தொடங்கும்






      Dinamalar
      Follow us