தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/செய்திகள்/மீண்டும்... மீண்டும்...

மீண்டும்... மீண்டும்...

மீண்டும்... மீண்டும்...


ADDED : மே 17, 2024 07:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2024 07:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அதிகாலையில் விழித்தல், விடாமுயற்சி இரண்டும் வெற்றியாளருக்கு கண்கள் போன்றவை என்கிறார் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.

* இரை தேடிச் செல்வதற்காக பறவைகள் அதிகாலையில் கண்விழிக்கும். அதுபோல் மனிதனும் அதிகாலையில் எழுந்து பணிகளில் அக்கறையுடன் ஈடுபட வேண்டும்.

* முதுமை அடைந்த பின் கழுகு மலைப்பகுதிக்கு செல்லும். இறகுகள், நகங்களைத் தன் அலகால் அகற்றும். கடைசியில் பாறையில் மோதி அலகையும் உடைக்கும். இறகுகள், அலகு வளரும் வரை காத்திருக்கும். அதன்பின் விடாமுயற்சியுடன் வாழ்வைத் தொடங்கும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us