நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதர்களுக்கு புறத்துாய்மையுடன் அகத்துாய்மையும் அவசியம். துாய்மையாக இருந்தால் அவர் ஆரோக்கியமாக இருப்பார். மனதில் நல்ல எண்ணங்கள் உதிக்கும். உற்சாகம் பிறக்கும். மனஅழுக்காகிய பொறாமை, தீய எண்ணம் போன்றவற்றை நீக்கி ஒருவர் வாழ முடிவு செய்தால் அவர் அனைவராலும் போற்றப்படுவார்.