sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

மூத்தோர் சொல் கேள்

/

மூத்தோர் சொல் கேள்

மூத்தோர் சொல் கேள்

மூத்தோர் சொல் கேள்


ADDED : செப் 22, 2023 10:27 AM

Google News

ADDED : செப் 22, 2023 10:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு மரத்தில் நிறைய பறவைகள் வசித்தன. அந்த மரத்தில் உள்ள இரண்டு கிளைகளுக்கு இடையே பகை இருந்தது. அவை அடிக்கடி ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளும். இதை அங்கு இருந்த வயதான பறவை கவனித்தது. மற்ற பறவைகளிடம் இம்மரத்தில் எப்போது வேண்டுமானாலும் நெருப்பு பற்றும். அதனால் இருப்பிடத்தை மாற்றுவது நல்லது என அறிவுரை கூறியது. அதனோடு சில பறவைகள் மட்டும் வேறு மரத்திற்கு சென்றன.

ஆனால் அலட்சியம் செய்த பறவைகள் மரக்கிளை உராய்வினால் தீக்கிரையாயின. மூத்தோர் சொல் கேளுங்கள்.






      Dinamalar
      Follow us