sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

எதற்கெடுத்தாலும் பயமா...

/

எதற்கெடுத்தாலும் பயமா...

எதற்கெடுத்தாலும் பயமா...

எதற்கெடுத்தாலும் பயமா...


ADDED : ஆக 11, 2023 02:56 PM

Google News

ADDED : ஆக 11, 2023 02:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யானையை கண்டால் அஞ்சி நடுங்கும் முட்டாள் ஒருவன் ஒரு கிராமத்தில் இருந்தான். எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டே இருக்கும் அவன் ஒருநாள் குறுகிய வீதியில் நடந்து சென்றான். அப்போது முன்னேயும் பின்னேயும் யானை வந்தால் என்ன செய்வது என நினைத்து யானை,யானை என சொல்லிக் கொண்டே பதறியபடி கூச்சலிட்டான். அதை கேட்ட வீதியில் வசிப்பவர்கள் எல்லோரும் வந்து அவனிடம் யானை எங்கே என கேட்டதற்கு, யானை இல்லை அது வந்தால் எப்படி இருக்கும் என நினைத்து பார்த்தேன் என சொன்னான். இப்படி தான் இல்லாத ஒன்றை நினைத்து சிலர் கற்பனையில் தங்கள் வாழ்வை பாழாக்குகின்றார்கள்.






      Dinamalar
      Follow us