sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

பைபிள் வசனங்களுக்கு எண் கொடுத்தது யார்?

/

பைபிள் வசனங்களுக்கு எண் கொடுத்தது யார்?

பைபிள் வசனங்களுக்கு எண் கொடுத்தது யார்?

பைபிள் வசனங்களுக்கு எண் கொடுத்தது யார்?


ADDED : மே 20, 2013 12:08 PM

Google News

ADDED : மே 20, 2013 12:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பைபிளில் அதிகாரம் மற்றும் வசன எண்கள் கொடுக்கப்பட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். (உதாரணத்துக்கு மத்தேயு 5;11). இந்த எண்கள் 1250ம் ஆண்டு வரை பைபிளில் தரப்படவில்லை. பைபிள் முதலில் எழுதப் பட்டது எபிரேய மொழியில் தான். பழைய ஏற்பாட்டின் காலத்திலேயே வசன எண் தந்து<, அதிகாரங்களைப் பிரிக்க அன்றைய அறிஞர்கள் முயற்சித்தனர். ஆனால், அது நடக்கவில்லை. 1553ல், லத்தீன் மொழி பைபிளில் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டு, வசன எண்கள் தரப்பட்டன. இவ்வாறு பிரித்தவர் 'கார்டினால் ஹ்யூகோ' என்ற அறிஞர். இதையடுத்து கிரேக்கமொழி பைபிளுக்கு எண் கொடுத்தவர் ராபர்ட் ஸ்டீபன்.






      Dinamalar
      Follow us