
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நெற்றி வியர்வை நிலத்தில் விழும்படி உழைத்து சாப்பிடுங்கள்.
* துன்மார்க்கர்கள் நியாயத் தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலை நிற்பதில்லை.
* ஒவ்வொரு மரமும் அதில் இருந்து கிடைக்கும் கனியாலே அறியப்படும்.
* மனச்சுத்தம் உள்ள ஒருவரை அரசரே தனது நண்பராக்கிக் கொள்வார்.
* உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது.
* அடக்குமுறையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டாம்.
* முட்டாள் அறிவாளிக்கு அடிமையாவான்.
* மனதில் பற்றற்றவர்கள் பாக்கியவான்கள்.
-பைபிள்

