ADDED : பிப் 05, 2026 12:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உடலில் புத்துணர்ச்சி ஏற்படும்.
* மனம் அமைதி பெறும்.
* அடக்கம் உண்டாகும்.
* அறிவு மேம்படும்.
* ஆயுள் அதிகரிக்கும்.
* வளம் பெருகும்.
* பிரச்னை தீரும்.
* ஆத்ம பலம் பெருகும்.
* விருப்பம் நிறைவேறும்.

