sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஜூன் 14, 2024 01:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2024 01:03 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* திருச்சியில் அருள்புரியும் சிவனின் திருநாமம் தாயுமானசுவாமி. இவருக்கு மாத்ரு பூதேஸ்வரர் என்றும் பெயருண்டு.

* பஞ்சபூத தலங்களில் வாயுத்தலமாக இருப்பது காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்தியப்பர், அம்மன் ஞானப்பூங்கோதை. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு பரிகார பூஜை செய்வர்.

* பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை திருமந்திரம். இதை இயற்றியவர் திருமூலர்.

* மகாவிஷ்ணுவின் வில்லான சாரங்கத்தின் அம்சமாகப் பிறந்தவர் திருமங்கையாழ்வார்.

* முருகப்பெருமானின் வரலாறான கந்தபுராணத்தை தமிழில் எழுதியவர் கச்சியப்ப சிவாச்சாரியார்.

* பெருமாள் மீது ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் நாலாயிரத் திவ்யபிரபந்தம். இதை தொகுத்தவர் நாதமுனிகள்.

* கண்ணன் மீது தீராத காதல் கொண்ட ஆண்டாள் பாடிய பாடல்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி.

* சிவபக்தரான ராஜராஜச் சோழன் தஞ்சாவூரில் பெருவுடையார் கோயிலைக் கட்டினார். இவருக்கு சிவபாதசேகரன் என்னும் சிறப்பு பெயருண்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us