sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப் பகுதி

/

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி


ADDED : ஜூலை 30, 2010 10:15 AM

Google News

ADDED : ஜூலை 30, 2010 10:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொய்யணி நறுமலர்க் கொன்றை யந்தார்

மையணி மிடறுடை மறையவனூர்

பையணி அரவொடு மான்மழுவாள்

கையணி பவனிடம் கடைமுடியே.

பொருள்: புதிதாய் கொய்யப்பட்ட நறுமணம் மிக்க கொன்றை மலர்களால் ஆன மாலையணிந்தவனே! கழுத்தில் விஷத்தை அடக்கியதால் நீலநிறமான கழுத்தினை உடையவனே! வேதங்களால் புகழப்படுபவனே! படம் கொண்ட பாம்பினையும், மான், மழு (கோடரி) ஆகிய ஆயுதங்களையும் கொண்ட சிவனே! நீ 'திருக்கடைமுடி' என்னும் தலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் செய்கிறாய்.






      Dinamalar
      Follow us