sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப் பகுதி

/

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி


ADDED : செப் 13, 2019 10:27 AM

Google News

ADDED : செப் 13, 2019 10:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்கசெவி மகுடம்

தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால்-சூழ்ந்த

துழாய்மன்னும் நீண்முடி என்தொல்லைமால் தன்னை

வழா வண்கை கூப்பி மதித்து

பொருள்: திருமாலை வணங்கும் போது 'குளிர்ச்சி பொருந்திய துளசிமாலை அணிந்தவனே! ஒளி வீசும் திருமுடி கொண்டவனே! காலம் காலமாக என்னிடம் அன்பு காட்டுபவனே! என்று உங்கள் வாய் வாழ்த்தட்டும்.கண்கள் அவரை காணட்டும்.செவிகள் அவர் புகழை மட்டுமே கேட்கட்டும்.






      Dinamalar
      Follow us