தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஆக 10, 2018 08:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2018 08:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திரு ஆடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே

வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே

பொருள்: ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாளே வாழ்க! திருப்பாவை என்னும் முப்பது பாசுரம் பாடியவளே வாழ்க! பெரியாழ்வாரின் மகளாக வந்தவளே வாழ்க! ஸ்ரீவில்லிபுத்துார் நகருக்கு பெருமை சேர்க்கும் கோதை ஆண்டாளே! உன் மலர்ப்பாதம் என்றென்றும் வாழ்க.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us