தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஆக 26, 2018 07:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2018 07:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி

ஆனிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்

பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான்

மாணிக் குறளனே தாலேலோ!

வையம் அளந்தானே தாலேலோ!

(பெரியாழ்வார் பாடிய பாசுரம்)

பொருள்: பிரம்மா ஆசையுடன் கொடுத்த மாற்றுக் குறையாத பொன்னால் ஆன தொட்டிலில் மாணிக்கமும், வைரமும் பதிக்கப் பட்டிருக்கின்றன. மிகவும் குறுகியவனாக அவதரித்த வாமனமூர்த்தியே! திரிவிக்ரமனாய் மூவுலகங்களை அளந்தவனே! இந்த தொட்டிலில் உறங்கி மகிழ்வாயாக!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us