தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : செப் 07, 2018 03:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2018 03:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

(திருமூலரின் திருமந்திர பாடல்)

பொருள்: ஐந்து கரங்களைக் கொண்டவரே! ஆனை முகத்தவரே! நிலாவின் இளம்பிறை போன்ற வளைந்த தந்தம் பெற்றவரே! சிவபெருமானின் மூத்த பிள்ளையே! ஞானக் கொழுந்தாக விளங்குபவரே! உம்மை என் புத்தியில் வைத்து வணங்குகின்றேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us