sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஏப் 19, 2019 02:51 PM

Google News

ADDED : ஏப் 19, 2019 02:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்பொடி மேனியினான் கருநீல மணிமிடற்றான்

பெண்படி செஞ்சடையான் பிரமன்சிரம் பீடழித்தான்

பண்புடை நான்மறையோர் பயின்றேத்திப் பல்கால் வணங்கும்

நண்புடை நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.

(சுந்தரர் பாடிய பாடல்)

பொருள்: வெண்மையான திருநீறு பூசிய மேனியனே! கருநீலமான கழுத்தை உடையவனே! சிவந்த ஜடாபாரம் கொண்டவனே! பிரம்மனின் தலையைக் கொய்தவனே! பண்பில் சிறந்த அந்தணர்கள் வேதம் ஓதி வணங்கும் நன்னிலம் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே! உன்னை வணங்குகிறேன்.






      Dinamalar
      Follow us