sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஏப் 26, 2019 03:02 PM

Google News

ADDED : ஏப் 26, 2019 03:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி

ஆணிப் பொன்னால் செய்த

வண்ணச் சிறு தொட்டில்

பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான்

மாணிக்குறளனே! தாலேலோ!

வையம் அளந்தானே! தாலேலோ!

(பெரியாழ்வாரின் தாலாட்டுப் பாடல்)

பொருள்: கண்ணனே! உனக்கு பிரம்மா உயர்ந்த பொன்தொட்டில் அனுப்பி வைத்தான். அதில் மாணிக்கமும், வைரமும் பதிக்கப்பட்டிருந்தது. வாமன அவதாரம் செய்தவனே! தாலேலோ! உலகத்தை அளந்தவனே! உனக்கு தாலேலோ!






      Dinamalar
      Follow us