sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : நவ 14, 2019 10:09 AM

Google News

ADDED : நவ 14, 2019 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே

வழுவாது இருக்க வரந்தர வேண்டும் இவ்வையகத்தே

தொழுவார்க்கு இரங்கி யிருந்தருள் செய்பாதிரிப் புலியூர்ச்

செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே

பொருள்: உலகில் வாழும் பக்தர்கள் மீது இரக்கம் காட்டும் திருப்பாதிரிப் புலியூர்ச் சிவனே! நீர் வளம் மிக்க கங்கையாற்றைச் சிவந்த சடையில் தாங்கியவனே! தீயைப் போலச் செந்நிறம் கொண்டவனே! புண்ணியமூர்த்தியே! புழுவாகப் பிறந்தாலும் உன் திருவடியை மறக்காமல் இருக்க வரம் தருவாயாக.






      Dinamalar
      Follow us