sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : பிப் 07, 2020 08:43 AM

Google News

ADDED : பிப் 07, 2020 08:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கையால் உனைத் தொழச் சென்னியினால் உன் கழல் வணங்க

மெய்யா அடிக்கடி வாக்கால் துதிக்க விதித்து மனம்

நையா இயற்கை நல்கி இனி என்னை நழுவ விடேல்

ஐயா உனக்கு அபயம் பழனாபுரி ஆண்டவனே

பொருள்: பழநி முருகனை கை குவித்து வணங்குகிறேன். தலையால் உன் திருவடிகளைச் சரணடைகிறேன். உன் திருப்பெயரை இடைவிடாது ஜபிக்கிறேன். என் மனம் குளிரும் வகையில் நல்ல நிலையை வழங்க வேண்டுகிறேன். பழநியில் இருக்கும் முருகனே! உன்னிடம் அடைக்கலம் அடைந்த என்னை கைவிடாமல் காப்பாயாக.






      Dinamalar
      Follow us