sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : பிப் 18, 2020 03:15 PM

Google News

ADDED : பிப் 18, 2020 03:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பன்னிரு கரத்தாய் போற்றி! பசும்பொன் மாமயிலாய் போற்றி!

முன்னிய கருணை யாறுமுகப் பரம்பொருளே போற்றி!

கன்னியர் இருவர் நீங்காக் கருணை வாரிதியே போற்றி!

என்னிரு கண்ணே கண்ணுள் இருக்கும் மாமணியே போற்றி!

பொருள்: பன்னிரு கண்களை உடைய முருகனே! உம்மைப் போற்றுகிறேன். மயிலை வாகனமாக உடையவரே! அடியவர்களுக்கு விருப்பமுடன் கருணையை ஆறாகப் பொழிபவரே! ஆறுமுகப்பெருமானே! வள்ளி, தெய்வானையுடன் அருளும் கருணைக்கடலே! கண்களைப் போன்றவரே! அக்கண்களின் இருக்கும் கருமணி போன்றவரே! உம்மைப் போற்றி வணங்குகிறேன்.






      Dinamalar
      Follow us