sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜன 06, 2015 10:57 AM

Google News

ADDED : ஜன 06, 2015 10:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னியோங்கு தண் திருவேங்கட முடையாய்! உலகு

தன்னை வாழ நின்ற நம்பீ! தாமோதரா! சதிரா! என்னையும்

என்னுடைமையையும் உன் சக்கர பொறி யொற்றிக் கொண்டு

நின்னருளே புரிந்திருந்தேன் இனியென் திருக்குறிப்பே.

பொருள்: விண்ணுயர்ந்த குளிர்ந்த திருவேங்கட மலையில் வாழ்பவனே! உலகத்தை வாழ்விப்பவனே! தாமோதரனே! குற்றம் பொறுப்பவனே! என் உயிரிலும், உடம்பிலும் சக்கர சின்னத்தை இட்டுக் கொண்டு, உன் அருளையே நம்பி வாழ்கிறேன்.






      Dinamalar
      Follow us