sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஜன 27, 2015 12:19 PM

Google News

ADDED : ஜன 27, 2015 12:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் உலகை

இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரணழிய

கடந்த நம்பி கடியார் இலங்கை உலகை ஈரடியால்

நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே.

பொருள்: குடந்தையில் (கும்பகோணம்) சயன கோலத்தில் இருப்பவரே! பன்றி உருவில் வந்து பூமிதேவியை காத்தவரே! எங்கள் தலைவரே! கடல் கடந்து இலங்கை சென்று பகைவர் கோட்டைகளை அழித்தவரே! உலகத்தை இரண்டு அடிகளால் அளந்தவரே! உன் திருப்பெயரான நாராயணா என்று சொல்லி வணங்குகிறேன்.






      Dinamalar
      Follow us