sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : பிப் 17, 2015 12:01 PM

Google News

ADDED : பிப் 17, 2015 12:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கனியினும் கட்டி பட்ட கரும்பினும்

பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்

தனி முடி கவித்தாளும் அரசினும்

இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே.

பொருள்: சுவைமிக்க கனிகள், கற்கண்டு, குளிர்ந்த நறுமலர்கள், குலமாதர்கள், உலகையே தன் குடையின் கீழ் ஆளும் ஆட்சி இவை எல்லாவற்றையும் விட இனிமை மிக்கவன் சிவனே.

திருவிடைமருதூரில் வீற்றிருக்கும் அந்தப் பெருமானை வழிபடுவோம்






      Dinamalar
      Follow us