sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : மார் 25, 2015 10:46 AM

Google News

ADDED : மார் 25, 2015 10:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுற்ற மெல்லாம் பின் தொடர தொல்கானம் அடைந்தவனே

அற்றவர்கட் கருமருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே

கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத் தென் கருமணியே

சிற்றவை தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ!

பொருள்: சிறிய அன்னை கைகேயியிக்கு, தந்தை அளித்த வரத்திற்காக உறவினர்கள் பின் தொடர காட்டிற்குச் சென்றவனே! திக்கற்றவர்க்கு அருமருந்தாகத் துணை செய்பவனே! அயோத்தி நகரின் மன்னவனே! கற்றவர்கள் குடியிருக்கும் திருக்கண்ணபுரத்தில் வாழ்பவனே! ஸ்ரீராமச்சந்திரனே! உன்னை பாட்டுப்பாடி தூங்க வைக்கிறேன்.

குறிப்பு: நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் குலசேகர ஆழ்வார் பாடியது.






      Dinamalar
      Follow us