sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் - 237 - பெரியாழ்வார் பாடுகிறார்

/

நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் - 237 - பெரியாழ்வார் பாடுகிறார்

நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் - 237 - பெரியாழ்வார் பாடுகிறார்

நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் - 237 - பெரியாழ்வார் பாடுகிறார்


ADDED : மே 27, 2011 09:53 AM

Google News

ADDED : மே 27, 2011 09:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ட கடலும் மலையும் உலகு ஏழும்
முண்டத்துக்கு ஆற்றா முகில் வண்ணா ஓஓ என்று
இண்டைச் சடைமுடி ஈசன் இரக் கொள்ள
மண்டை நிறைத்தானே! அச்சோ அச்சோ
மார்வில் மறுவனே! அச்சோ அச்சோ.

பொருள்: 'கார்மேக வண்ணா! காண்கின்ற கடலும், மலையும், உலகம் ஏழும் சேர்ந்தும் கூட என் கையில் உள்ள கபாலத்தை நிரப்ப போதவில்லையே!' என்று சடைமுடி தரித்த சிவன் பிச்சை கேட்க, அக்கபாலத்தை நிரம்பச் செய்தவனே! மார்பில் ஸ்ரீவத்சம் என்னும் மருவினைத் தாங்கியவனே! என்னை அணைத்துக் கொள்வாயாக.






      Dinamalar
      Follow us