sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : நவ 21, 2019 02:17 PM

Google News

ADDED : நவ 21, 2019 02:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. அழுகையால் சிவனின் அன்பைப் பெற்ற அடியவர் .............

மாணிக்கவாசகர்

2. என் கடன் பணி செய்து கிடப்பதே என தொண்டாற்றியவர்..........

திருநாவுக்கரசர்

3. கடை விரித்தேன் கொள்வார் இல்லை என வருந்தியவர்.....

வள்ளலார்

4. எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் என விரும்பியவர்.....

தாயுமானவர்

5. பெருமாளின் அருளை நினைத்து அழும் குழந்தையாக இருந்தவர்.....

குலசேகராழ்வார்

6. முருகனின் அழகைக் காண பிரம்மாவிடம் நாலாயிரம் கண்கள் கேட்டவர்......

அருணகிரிநாதர்

7. அரங்கன் இல்லாமல் இந்திர லோக வாழ்வு வேண்டாம் என மறுத்தவர்.......

தொண்டரடிப் பொடியாழ்வார்

8. சிவநாமம் எங்கும் சூழ வேண்டும் என பாடியவர்.........

ஞானசம்பந்தர்

9. கண்ணனை நினைத்து உருகி வாரணம் ஆயிரம் பாடியவள்......

ஆண்டாள்

10. யசோதையாக மாறி கண்ணனைத் தாலாட்டியவர் ........

பெரியாழ்வார்






      Dinamalar
      Follow us