sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மே 16, 2020 11:54 AM

Google News

ADDED : மே 16, 2020 11:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நெற்றியில் இடும் விபூதி, குங்குமம், சந்தனம் உடலிலுள்ள நாடிகளின் கெட்ட நீரை வற்றச் செய்யும். உடல்நலம், நீண்ட ஆயுள் பெருகும்.

* விரதம் இருக்கும் நாட்களில் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.

* சித்திரை, வைகாசியில் செண்பகப்பூவை முருகனுக்குச் சாற்றினால் உணவிற்கு குறைவு ஏற்படாது.

* செவ்வாய் தோறும் ராகு காலத்தில் (பகல் 3:00 - 4:30 மணி) துர்கையை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

* அதிக இடைவெளி விட்டு தொடுத்த மலர்களைக் சூடுவது கூடாது. கணவன், மனைவி இடையே உள்ள நெருக்கத்தை குறைக்கும்.

* சுடுகாட்டுப்புகை ஆயுளைக் குறைக்கும். ஓமப் புகை ஆயுளைக் கூட்டும்.

* வடக்கு முகமாக தீபம் ஏற்றினால் கல்வி, சுபவிஷயத்தில் தடைகள் நீங்கும். செல்வம் பெருகும்.

* நீண்ட நாள் விவகாரத்தில் தீர்வு கிடைக்க ஞாயிறன்று சரபேஸ்வரரை வழிபடுவது நல்லது.

* சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல் நலம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சி அதிகரிக்கும்.

* காகம், நாய் தீண்டிய உணவு, துாசி விழுந்த சோற்றை உண்பது கூடாது.






      Dinamalar
      Follow us