sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மார் 09, 2023 11:14 AM

Google News

ADDED : மார் 09, 2023 11:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கன்று போட்ட பத்து நாட்களுக்குட்பட்ட பசு மாட்டின் பாலை தெய்வ அபிஷேகத்திற்கு உபயோகிக்கக்கூடாது.

* நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து, அந்த உணவை மறுபடியும் சுவாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

* ஸ்படிகம், ருத்ராட்சம், துளசி போன்ற மாலையை கையில் வைத்து ஜபம் செய்யும் முன், அந்த மாலைகளை முதலில் நமஸ்கரிக்க வேண்டும்.

* விநாயகர் சன்னதியை தவிர மற்ற எந்த ஒரு தெய்வத்தின் எதிரிலும், தோப்புக்கரணம் போடக்கூடாது.

* கோயிலுக்கு செல்லும்போது செருப்பை எடுத்த கையால், தேங்காய், பழம், பூ போன்றவற்றை தொடாதீர்கள். நீரால் கையை கழுவிய பின் தொடுங்கள்.

* கோயிலில் கிண்ணம், சுவரில் உள்ள விபூதி, குங்குமம் பிரசாதத்தை இட்டுக்கொள்ள வேண்டாம்.






      Dinamalar
      Follow us