ADDED : மார் 09, 2012 11:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1.விஸ்வாமித்திரருக்கு 'ராஜரிஷி' பட்டம் தந்தவர்...
பிரம்மா
2. தசரதன் என்பதன் பொருள்....
பத்துதிசைகளிலும்தேர் செலுத்துபவன்
3. ராமநாமத்தால் தவசீலராக மாறிய வேடன்...
ரத்னாகரன்(வால்மீகி)
4. ஆதிசேஷனின் அம்சமாகப் பிறந்த ராம சகோதரர்...
லட்சுமணன்
5. விதேக நாட்டில் பிறந்ததால் சீதைக்கு.... என பெயர்
வைதேகி
6. சுக்ரீவன் யாருடைய அம்சம் கொண்டவர்?
சூரியன்
7. சிவ வடிவங்களில் வசீகர மூர்த்தியாகத் திகழ்பவர்...
பிட்சாடனர்
8. முதலை உண்ட சிறுவனை வரவழைத்த அடியவர்....
சுந்தரர்
9. ஸ்ரீருத்ரம் (மந்திரம்) ஜெபித்து சிவனருள் பெற்றவர் ...
ருத்ரபசுபதி நாயனார்
10. பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர்....
திருத்தொண்டர் புராணம்

