sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கீதை காட்டும் பாதை

/

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை


ADDED : செப் 23, 2019 10:22 AM

Google News

ADDED : செப் 23, 2019 10:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்லோகம்

அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் ச ஸம்ஸ்ரிதா:!

மாமாத்ம பரதே ஹேஷு ப்ரத் விஷந்தோப்ய ஸூயகா:!!

தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரஷேு நராத மாந்!

க்ஷிபாம்ய ஜஸ்ரம ஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு!!

ஆஸுரீம் யோநிமா பந்நா மூடா ஜந்மநி ஜந்மநி!

மாமப்ராப் யைவ கெளந்தேய ததோ யாந்த்யதமாம் கதிம்!!

(11ம் அத்யாயம் - தைவாஸுர ஸம்பத் விபாக யோகம்)

பொருள்: ஆணவம், உடல் வலிமை, தற்பெருமை, பேராசை, கோபம் போன்ற தீய குணங்களால் பிறரை துன்புறுத்து பவர்கள் தங்களின் உடலிலும், மற்றவர் உடல்களிலும் உள்ள அந்தர்யாமியான என்னை (பகவான் கிருஷ்ணர்) வெறுப்பவராவர். இப்படி பாவம் செய்யும் தீயவர்கள் உலகில் மீண்டும் மீண்டும் அசுரப்பிறவி எடுப்பர். அறிவற்ற அவர்கள் என்னை அடைய முயற்சி செய்யாததால் ஒவ்வொரு பிறவியிலும் தாழ்ந்த நிலையை அடைந்து இறுதியில் நரக உலகை அடைவர்.






      Dinamalar
      Follow us