sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கீதை காட்டும் பாதை

/

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை


ADDED : பிப் 18, 2020 03:42 PM

Google News

ADDED : பிப் 18, 2020 03:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்லோகம்

கர்மேந்த் ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்!

இந்த்ரியார்தாந்வி மூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே!!

யஸ்த்விந்த் ரியாணி மநஸா நியம்யாரப தேர்ஜுந!

கர்மேந்த்ரியை: கர்மயோகம் அஸக்த: ஸ விஸிஷ்யதே!!

பொருள்: எவன் ஒருவன் வெளித்தோற்றத்தில் புலன்களை அடக்கியதாக காட்டிக் கொண்டு, மனதில் எப்போதும் ஆசைகளை நினைக்கிறானோ அவன் பொய் நடத்தையுள்ளவன். இவனை 'ஆஷாடபூதி' என அழைப்பர். இதை விடுத்து எவன் ஒருவன் மனதால் புலன்களை தன்வசப்படுத்தி, கடமையில் கண்ணாக இருக்கிறானோ அவனே சிறந்தவன்.






      Dinamalar
      Follow us