sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கீதை காட்டும் பாதை

/

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை


ADDED : மார் 12, 2020 02:49 PM

Google News

ADDED : மார் 12, 2020 02:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்லோகம்

இந்த்ரியஸ்யேந்த் ரியஸ்யார்தே ராகத்வேஷெள வ்யவஸ்திதெள!

தயோர்ந வஸமாகச்சேத் தெள ஹ்யஸ்ய பரிபந்தி நெள!!

துாமே நாவ்ரியதே வஹ்நிர் யதாதர்ஸோ மலேந ச!

யதோல்பே நாவ்ருதோ கர்பஸ் ததா தேநேத மாவ்ருதம்!!

பொருள்:

ஐம்புலன்களால் நாம் அனுபவிக்கும் பொருட்களால் மனதில் விருப்பு, வெறுப்பு உண்டாகிறது. இதில் சிக்காமல் நடு நிலையுடன் நடக்க வேண்டும். ஏனெனில் இந்த இரு குணங்களும் நமக்கு இடையூறு செய்யும் பகைவர்கள்.

புகையால் நெருப்பும், அழுக்கால் கண்ணாடியும், கருப்பையால் கருவும் மறைக்கப்படுவது போல காமம் என்னும் தீயகுணம் ஞானத்தை மறைக்கிறது.






      Dinamalar
      Follow us