sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கீதை காட்டும் பாதை

/

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை


ADDED : ஜூலை 11, 2020 04:14 PM

Google News

ADDED : ஜூலை 11, 2020 04:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்லோகம்

த்யக்த்வா கர்ம பலாஸங்கம் நித்யத்ருப்தோ நிராஸ்ரய:!

கர்மண்யபி ப்ரவ்ருத்தோபி நைவ கிஞ்சித் கரோதி ஸ:!!

நிராஸீர்யத சித்தாத்மா த்யக்த ஸர்வ பரிக்ரஹ:!

ஸாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்!!

பொருள்: செயல்களால் ஏற்படும் பலனில் விருப்பம் இல்லாதவன், உலக விஷயங்களில் நாட்டம் இல்லாதவன், கடவுளைச் சிந்திப்பதில் திருப்தி காண்பவன் ஆகியோர் கர்ம வாழ்வில் உழன்றாலும் அதில் சிறிதும் ஈடுபட மாட்டார்கள். மனம், கண்,காது, மூக்கு, நாக்கு, மெய் என்னும் ஐம்புலன்கள் அடங்கிய இந்த உடலை வெற்றி கொண்டு சுகபோக வாழ்வைத் துறப்பதால் பாவமும் அவர்களைத் தீண்டாது.






      Dinamalar
      Follow us