
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நமோஸ்து நிர்ணித்ர ஸிதேதராம்புஜ
ப்ரபோபமே யாங்க மரீசிமஞ்சரி!
நமோஸ்து நம்ராபிமத ப்ரதாயிகே
நமோ நமஸ்தே த்வகிலாண்ட நாயிகே!!
பொருள்: மலர்ந்த செந்தாமரை மலர் போல பிரகாசம் கொண்டவளே! வழிபட்டவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவளே! எல்லா உலகங்களுக்கும் நாயகியே! அகிலாண்டேஸ்வரித் தாயே! உன்னை வணங்குகிறேன்.
குறிப்பு: பிரம்மாவால் பாடப்பட்ட அகிலாண்டேஸ்வரி ஸ்தோத்திரத்தில் உள்ளது.