sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வார ஸ்லோகம்!

/

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஜூலை 28, 2015 10:50 AM

Google News

ADDED : ஜூலை 28, 2015 10:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கதாஹம் காவேரீ விமலஸலிலே வீதகலுஷோ

பவேயம் தத்தீரே ஸ்ரமஜுஷி வஸேயம் கனவனே!

கதாவா தத்புண்யே மஹதிபுளினே மங்கள குணம்

பஜேயம் ரங்கேஸம் கமலநயனம் ஸேஷ ஸயனம்!!

பொருள்: புனிதமான காவிரி தீர்த்தத்தில் எப்போது நீராடி பாவம் அற்றவனாக ஆவேன்? அடர்ந்த தோப்புகொண்டதும், அழகு மிக்கதுமான காவிரிக்கரையில் வசிக்கும் பாக்கியம் எப்போது கிடைக்கும்? அழகு மிக்க காவிரி மணல் பரப்பில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருப்பவரும், கல்யாண குணம் பெற்றவரும், செந்தாமரைக் கண் உடையவருமான ரங்கநாதரை சேவிக்கும் பாக்கியம் எப்போது கிடைக்கும்?

குறிப்பு: பராசர பட்டரின் ரங்கநாத ஸ்தோத்திரத்தில் உள்ள ஸ்லோகம்






      Dinamalar
      Follow us