sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பக்திக்கு வயது தடையல்ல!

/

பக்திக்கு வயது தடையல்ல!

பக்திக்கு வயது தடையல்ல!

பக்திக்கு வயது தடையல்ல!


ADDED : செப் 23, 2019 09:52 AM

Google News

ADDED : செப் 23, 2019 09:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆந்திராவிலுள்ள கடப்பாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் விஷ்ணு பக்தனாக இருந்தான். அவனது தந்தையான நாராயண சூரியோடு வயலில் வேலை செய்ய அவனுக்கு விருப்பமில்லை. ஏழுமலையை தரிசிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டிருந்தான்.

ஒருநாள் பக்கத்து கிராமம் சென்று வைக்கோல் வாங்கி வர அனுப்பினார் தந்தையார். ஆனால் சிறுவனோ திருப்பதியை நோக்கி நடந்தான். பசியும், தாகமும் அதிகரித்தது. மலையின் மீதும் ஏற முடியவில்லை. 'வெங்கடேசா' என அழைத்தான். பசியை போக்க பத்மாவதி தாயாரை அனுப்பினார் ஏழுமலையான். எளிய பெண் வடிவில் தோன்றி உணவளித்து மறைந்தாள். உண்மையை உணர்ந்த சிறுவன், வாழ்நாள் முழுவதும் ஏழுமலையானுக்கே தன்னை அர்ப்பணித்தார். இவர்தான் பிற்காலத்தில் அன்னமாச்சாரியார் என்னும் பக்தராக விளங்கினார். 'வெங்கடாசல மகாத்மியம்' என்னும் நுாலை எழுதியதும் இவரே.






      Dinamalar
      Follow us