sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பெரியவர் கொடுத்த பிச்சை

/

பெரியவர் கொடுத்த பிச்சை

பெரியவர் கொடுத்த பிச்சை

பெரியவர் கொடுத்த பிச்சை


ADDED : அக் 14, 2016 04:21 PM

Google News

ADDED : அக் 14, 2016 04:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கீத வித்வான் நெய்வேலி சந்தானகோபாலன் காஞ்சிப்பெரியவரின் தீவிரபக்தர். இவர் புதிதாக வீடு கட்ட விரும்பினார். அதற்காக பெரியவரைச் சந்தித்து ஆசியும் பெற்றார். சில ஆண்டுகளிலேயே சென்னை ராமாபுரத்தில் வீடு கட்டி முடிக்கப்பட்டது. வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது, குடும்பத்தினர் அனைவரும் ஆளுக்கொரு பெயரைக் கூறினர். சந்தான கோபாலனோ அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. காஞ்சிபுரம் மடத்திற்குச் சென்று பெரியவரைச் சந்தித்தார். பெரியவரும் பிரசாதம் கொடுத்து, 'சந்தோஷமா இரு' என்று வாழ்த்தினார். ஆனந்தக் கண்ணீர் பெருக்கிய சந்தான கோபாலன், “வீட்டிற்குப் 'பெரியவா பிச்சை' என பெயர் வைத்துள்ளேன். தங்கள் அருளாசி வேண்டும்” என்று கேட்டார். பெரியவரும் கோபாலனுக்கு ஆசியளித்தார். உன்னத இசை மேதையாக இவர் திகழ்வதற்கும் பெரியவரின் அருளாசியே காரணம்.






      Dinamalar
      Follow us