sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அனந்தப்பூரின் தாகம் தீர்த்தவர்

/

அனந்தப்பூரின் தாகம் தீர்த்தவர்

அனந்தப்பூரின் தாகம் தீர்த்தவர்

அனந்தப்பூரின் தாகம் தீர்த்தவர்


ADDED : நவ 18, 2016 12:23 PM

Google News

ADDED : நவ 18, 2016 12:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள புக்கப்பட்டினம், கோத்தசெருவு, புட்டபர்த்தி ஆகிய பகுதிகளில் வறட்சி நிலவியது. ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் 600 அடிக்கும் கீழே சென்றதோடு, நீரில் புளோரைடு உப்பின் அளவு, 2 பிபிஎம் முதல் 4 பிபிஎம் வரை இருந்தது. 1பிபிஎம் அளவில் இருப்பதே உடல்நலனுக்கு உகந்தது. இதனால் இப்பகுதி மக்கள் உடல்நலக் குறைவுக்கு ஆளாயினர். இதையறிந்த பாபா, 1995ல் சத்யசாய் பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை துவங்கினார். இதன் மூலம் 731 கிராம மக்கள் சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் பெற்றனர். 12.5 லட்சம் மக்களுக்கு வாழ்வாதாரமான குடிநீர் வழங்கப்பட்டது. இதன் பயனைப் பெற்ற மக்கள் சாய்பாபாவை தாகம் தீர்த்த வள்ளலாக வணங்கிப் போற்றினர்.






      Dinamalar
      Follow us